சினிமா செய்திகள்
டிரெய்லர்கள்
விமர்சனம்
உலகம் செய்திகள்
தமிழக செய்திகள்
ஆன்மிகம்
ஐஸ்வர்யம் பெருக…
புதுடில்லி கேசவ் புரத்தில் உள்ளது ஐஸ்வர்ய மகாகணபதி கோயில். சங்கடஹர சதுர்த்தியன்று இவரை தரிசித்தால் ஐஸ்வர்யம் பெருகும். ஒவ்வொரு ஊரிலும் முதற்கடவுளான விநாயகருக்கு கோயில் இருப்பது அவசியம். அதன்படி பக்தர்களின் முயற்சியால் இக்கோயில்...
ஆகர்நாத் சிவன்
உத்தரபிரதேசத்தில் மீரட் நகர் கன்டோன்மென்ட் சர்தார் பஜாரில் காளிபல்தான் என்னும் இடத்தில் 'ஆகர்நாத்' என்னும் பெயரில் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார். இவரை தரிசித்தால் தேசப்பற்று அதிகரிக்கும்.
1857ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராணுவப்படையும், அவர்களின் குடியிருப்பும்...





















































